வார இறுதி விடுமுறை மற்றும் பெளர்ணமி காரணமாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இன்றிரவு பௌர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளதால் காலை முதலே ஆந்திரா, த...
ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆனி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்களின் வேன் கவிழ்ந்த விபத்தில் 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.
பத்தினம் திட்டா மாவட்டத்திற்கு ...
சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செய்யக் குவிந்த மக்களால் நகரமே ஸ்தம்பித்தது.
நேற்று அதிகாலை தொடங்கி கிரிவலம் செய்யத் தொடங்கிய பக்தர்கள் இரவிலும் பெரும்திரளாக நடந்து மலையை...
சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் குண்டம் இறங்கும் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதிகாலை 3.50 மணிக்கு திருக்குண்டம் முன் ச...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். இதில் கால்தவறி விழுந்த 2...
மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடற்கரை மணலில் சிவலிங்கம் பிடித்து தரிசனம் செய்தனர்.
கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பண...